News April 3, 2025

கடலூரில் வேலை வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (Branch Intern)உள்ள காலி பணியிடங்கைள நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News August 11, 2025

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

image

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (ஆக.11) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமையில், போதைப் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், காவல் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு “போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்’’ என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

News August 11, 2025

மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.பி

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களிடம் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்று பேசுகையில், போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டும், சமூகத்தின் மீது அக்கறை கொண்டு போதை பொருட்களுக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News August 11, 2025

கடலூர்: சொந்த ஊரில் அரசு வேலை

image

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 48 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 10th தேர்ச்சி பெற்றவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சொந்த ஊரில் அரசு வேலை தேடுபவர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!