News January 22, 2025
கடலூரில் மின்தடை அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.23) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் கேப்பர்மலை, ஸ்ரீமுஷ்ணம், ஊமங்கலம், மேலப்பாளையூர், சிற்றரசூர், கீழ்கவரப்பட்டு, திருப்பாதிப்புலியூர், மேல்பட்டாம்பாக்கம், காவனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News December 16, 2025
கடலூர்: தீக்குளித்து பெண் தற்கொலை

சிறுபாக்கம் அடுத்த மேலக்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி அனிதா (29). கேரளாவுக்கு வேலைக்கு சென்ற ஆறுமுகம் கடந்த 2 ஆண்டுகளாக ஊருக்கு வராததால் மனமுடைந்த அனிதா, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இன்று (டிச.16) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 16, 2025
கடலூர்: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<
News December 16, 2025
கடலூர்: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<


