News August 16, 2024
கடலூரில் புதிய போக்குவரத்து சேவை

கடலூர் பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கான புதிய பேருந்து போக்குவரத்து சேவையினை மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி ஆணையர் S. அனு IAS மற்றும் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். உடன் போக்குவரத்து துறை அலுவலர்கள், தொமுச நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 30, 2025
மதுக்கடத்தலில் ஈடுபட்ட 2,567 பேர் கைது

கடலூர் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் மது கடத்தியவர், விற்பனை செய்பவர் என 2,421 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,567 நபர்கள் கைது செய்துள்ளனர். 756 லிட்டர் சாராயம், 87 லிட்டர்கள், 30,922 மது பாட்டில்களும், 157 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் 119 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு ரூ.23,39,232 அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது என எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
கடலூர்: திருமணத் தடை நீக்கும் பாண்டியநாயகர் கோயில்!

சிதம்பரம் நடராஜர் கோயில் வடக்கு கோபுரம் அருகே வள்ளி தெய்வானை சமேத பாண்டியநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிபல்வேறு காரணங்களால் தடைபட்டு வரும் திருமணங்கள் நடைபெற றப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது. பின்னர்,திருமணம் கைகூடிய உடன் இக்கோயிலிலேயே திருமணமும் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் திருமண தடை நீக்கும் முதன்மை கோயிலாக, இக்கோயிலில் மக்களால் கருதப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க..!
News December 30, 2025
கடலூர்: ஊட்டச்சத்து உணவுகளை பரிமாறிய ஆட்சியர்

“இரத்த சோகையில்லா கடலூர்” திட்டத்தில் கடலூர், அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஊட்டச்சத்து உணவுகளை இன்று (30.12.2025) பரிமாறினார். அப்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பொற்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


