News April 22, 2025
கடலூரில் திருப்பதி பெருமாள் தரிசனம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இங்கு மாதம்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு தீர்த்தத்தை பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக தரப்படுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன் நாயக்க மன்னரால் கட்டப்பட்ட கோயில் இது. இக்கோயிலில் மூலவர் திருப்பதி வெங்கடாஜலபதி போல் காட்சி தருகிறார் என்பது சிறப்பம்சமாகும். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..
Similar News
News November 18, 2025
புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு மானியம்

ஜெருசேலம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 பேருக்கு நேரடியாக மானியம் வழங்குவதற்கு புர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 28.2.2025-க்குள் <
News November 18, 2025
கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்!

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவ.18) காலை 8.30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 60 மில்லி மீட்டர், சிதம்பரம் 47.8 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 43.1 மில்லி மீட்டர், கடலூர் 36.9 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 35 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 32.3 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 559 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News November 18, 2025
கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை நிலவரம்!

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவ.18) காலை 8.30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 60 மில்லி மீட்டர், சிதம்பரம் 47.8 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 43.1 மில்லி மீட்டர், கடலூர் 36.9 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில் 35 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 32.3 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 559 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


