News April 15, 2025
கடலூரில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு

கடலூர் எஸ்.பி உத்தரவின்படி கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி கடலூர் CK பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுமார் 25 பேருக்கு சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. OTP தொடர்பான குற்றங்கள், தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட், LOAN APPS, SCHOOL SCHOLARSHIP SCAMS பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Similar News
News December 14, 2025
கடலூர்: கைரேகை பதிவு செய்ய கடைசி வாய்ப்பு!

கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,415 ரேஷன் கடைகளில், சுமார் 7½ லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்குகின்றனர். இந்நிலையில் இவர்களில் இதுவரை 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் கைரேகையை பதிவு செய்யவில்லை எனவும், விடுபட்ட நபர்கள் தங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கைரேகையை பதிவு செய்யுமாறு அதிகாரி தெரிவித்துள்ளார்.
News December 14, 2025
கடலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
கடலூர்: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு…

கடலூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!


