News April 15, 2025
கடலூரில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு

கடலூர் எஸ்.பி உத்தரவின்படி கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி கடலூர் CK பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுமார் 25 பேருக்கு சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. OTP தொடர்பான குற்றங்கள், தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட், LOAN APPS, SCHOOL SCHOLARSHIP SCAMS பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Similar News
News November 22, 2025
கடலூர்: 10th போதும் அரசு வேலை ரெடி!

உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30,OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 22, 2025
கடலூர்: மர்ம முறையில் இறந்த கிடந்த இளைஞர்

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (28). ஜேசிபி ஆபரேட்டரான இவர் பணி நிமித்தமாக ரெட்டாகுறிச்சியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் மர்மமான முறையில் ராஜேஷ் இன்று இறந்து கிடந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சிறுபாக்கம் போலீசார் ராஜேஷ் உடலை கைப்பற்றி அவர் எப்படி இறந்தார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 22, 2025
கடலூர்: சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர் கைது

நெல்லிக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்தவர் பிரதீஷ் குமார் (25). இவர் பண்ருட்டி பகுதியை சோ்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியிடம் தவறான முறையில் சைகை காட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிரதீஷ் குமாரிடம் சிறுமி கேட்டபோது அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து பண்ருட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து பிரதீஷ் குமாரை நேற்று கைது செய்தனர்.


