News April 5, 2025
கடலூரில் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் – ஆணையர் உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கடலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் தங்கள் அமைப்புகள் சார்பாக வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை வரும் 27ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 16, 2025
NLC நிறுவனத்தில் வேலை

NLC நிறுவனத்தில் Junior Overman & Mining Sirdar பணிகளுக்கு 171 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய இங்கு <
News April 16, 2025
கடலூர்: டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள (Buiness Development Executive) 100 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள டிகிரி முடித்தவர்கள் <
News April 16, 2025
கடலூர்: 61 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும், உரிமம் இல்லாமலும் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் 61 வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.