News May 17, 2024
கடலூரில் கணவன் மனைவியை கொன்ற சம்பவம்

கடலூர் துறைமுகம் சோனாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ்.இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.ஊருக்கு வந்த நிலையில் தனது இரண்டாவது மனைவி சூர்யாவுக்கு வேறொருவருடன் தொடர்பு உள்ளதாக சந்தேகம் அடைந்த ரமேஷ் இன்று காலை சூர்யாவை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். தகவலறிந்த கடலூர் துறைமுகம் காவல்துறையினர் சூரியாவின் உடலை கைப்பற்றி தப்பியோடிய ரமேஷை வலை வீசி தேடி வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
கடலூர்: தீயில் கருகிய இளம்பெண்

புதுச்சத்திரம் அடுத்த குறவன்மேட்டைச் சேர்ந்தவர் சந்திரலேகா (36). இவர் விறகு அடுப்பில் சமையல் செய்யும்போது, மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரலேகாவின் சேலையில் தீப்பற்றி எரிந்ததில் அவர் தீயில் கருகி படுகாயமடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்துள்ளனர்.
News November 18, 2025
கடலூர்: தீயில் கருகிய இளம்பெண்

புதுச்சத்திரம் அடுத்த குறவன்மேட்டைச் சேர்ந்தவர் சந்திரலேகா (36). இவர் விறகு அடுப்பில் சமையல் செய்யும்போது, மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சந்திரலேகாவின் சேலையில் தீப்பற்றி எரிந்ததில் அவர் தீயில் கருகி படுகாயமடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்துள்ளனர்.
News November 18, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(நவ.17) இரவு 10 மணி முதல் இன்று(நவ.18) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


