News March 19, 2024
கடலூரில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக வருகின்ற 24 ஆம் தேதி முதல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.இந்த நிலையில் கடலூரில் வருகின்ற மார்ச் 30 மாலை 6 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
Similar News
News December 16, 2025
கடலூர்: தீக்குளித்து பெண் தற்கொலை

சிறுபாக்கம் அடுத்த மேலக்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி அனிதா (29). கேரளாவுக்கு வேலைக்கு சென்ற ஆறுமுகம் கடந்த 2 ஆண்டுகளாக ஊருக்கு வராததால் மனமுடைந்த அனிதா, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இன்று (டிச.16) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 16, 2025
கடலூர்: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<
News December 16, 2025
கடலூர்: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<


