News August 8, 2024
கடலில் வீசப்பட்ட ரூ.3 கோடி தங்கம் மீட்பு

இலங்கையிலிருந்து ராமேஷ்வரத்துக்கு ரூ.3 கோடி மதிப்பிலான தங்கத்தை மர்ம கும்பல் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கல்பிட்டி தீவு அருகே ரோந்து பணியிலிருந்த இலங்கை கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான படகை நிறுத்துமாறு கூறியுள்ளனர். படகிலிருந்தவர்கள் பார்சலை கடலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீசப்பட்ட தங்கத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
ராமநாதபுரம்: 10th போதும்., எய்ம்ஸ்-ல் வேலை உறுதி!

ராமநாதபுரம் மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள்<
News December 1, 2025
தொண்டியில் பேரூராட்சி துணை தலைவர் கணவர் பலி

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி துணை தலைவர் அழகு ராணியின் கணவர் ராஜேந்திரன் (52. திமுக பிரமுகர். புதுக்குடி பகுதியில் உள்ள அவரது வீட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காம்பவுண்டு கதவை திறக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 1, 2025
இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.30) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.


