News August 8, 2024
கடலில் வீசப்பட்ட ரூ.3 கோடி தங்கம் மீட்பு

இலங்கையிலிருந்து ராமேஷ்வரத்துக்கு ரூ.3 கோடி மதிப்பிலான தங்கத்தை மர்ம கும்பல் கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கல்பிட்டி தீவு அருகே ரோந்து பணியிலிருந்த இலங்கை கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான படகை நிறுத்துமாறு கூறியுள்ளனர். படகிலிருந்தவர்கள் பார்சலை கடலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். வீசப்பட்ட தங்கத்தை இலங்கை கடற்படையினர் நேற்று மீட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 14, 2025
ராமநாதபுரம் RAGEM MOTORS-ல் வேலை ரெடி

ராமநாதபுரத்தில் உள்ள RAGEM MOTORS என்ற நிறுவனத்தில் Sales and Marketing பணியிடத்திற்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு 18 வயத்திற்கு மேல் உள்ள ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழஙக்கப்படும். 12th, மற்றும் எதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த மாதம் 28க்குள் இங்கு <
News November 14, 2025
ராம்நாடு: இனி வங்கியில் வரிசையில் நிக்க தேவையில்லை!

ராம்நாடு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க மறக்காம SHARE செய்யுங்க…
News November 14, 2025
ராமநாதபுரம்: படகுகள் வைத்திருபோர் கவனத்திற்கு

இராமநாதபுரம் மாவட்டத்தில் 33 விசைப்படகுகள், 1456 நாட்டுப்படகுகள், 497 இயந்திரம் படகுகள் பதிவு செய்யாமல் இயக்கப்பட்டு வருவது கடல் மீன்பிடி ஒழுங்கு முறைச் சட்டம், 1983ன் படி குற்றம் ஆகும். பதிவு செய்யப்படாத அனைத்து படகுகளும் (நவ, 30) க்குள் பதிவு செய்திட மீன் வளத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என கலெக்டர் சிம்ரன் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


