News April 13, 2025

கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

image

அஞ்சுகிராமம், ரஸ்தாகாடு கடற்கரை உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கடலில் குளிப்பதற்காக கன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சென்றுள்ளனர். இதில் கல்லூரி மாணவர் ஒருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். உடன் சென்ற 2 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

சுசீந்திரம் கால பைரவருக்கு ராகு கால பூஜை

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெப்பக்குளக்கரையில் அமைந்திருக்கும் திருவாவடுதுறை ஆதீனம் காலபைரவர் சுவாமிக்கு இன்று (நவ.23) ராகு கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News November 24, 2025

சுசீந்திரம் கால பைரவருக்கு ராகு கால பூஜை

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெப்பக்குளக்கரையில் அமைந்திருக்கும் திருவாவடுதுறை ஆதீனம் காலபைரவர் சுவாமிக்கு இன்று (நவ.23) ராகு கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

News November 24, 2025

சுசீந்திரம் கால பைரவருக்கு ராகு கால பூஜை

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெப்பக்குளக்கரையில் அமைந்திருக்கும் திருவாவடுதுறை ஆதீனம் காலபைரவர் சுவாமிக்கு இன்று (நவ.23) ராகு கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!