News April 1, 2025

கடலில் மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியது

image

மயிலாடுதுறை மாவட்டம் குட்டியாண்டியூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் லட்சுமணன், சந்தோஷ், நவலிங்கம் ஆகிய மூவரும் சனிக்கிழமை மதியம் கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு 12 நாட்டுக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்க வலை விரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது படகின் டிரைவர் லட்சுமணனை படகில் காணவில்லை. இந்த நிலையில் வேளாங்கண்ணி கடற்கரையில் கரை ஒதுங்கியது.

Similar News

News November 20, 2025

SIR சிறப்பு முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற 22. 11 .2025 மற்றும் 23. 11 .2025 ஆகிய இரு நாட்களில் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்வதற்கான சிறப்பு உதவி மையம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News November 20, 2025

நாகை: 10th போதும் அரசு வேலை!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1383 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, டிப்ளமோ, துறை சார்ந்த டிகிரி
3. கடைசி தேதி : 02.12.2025
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
5. வயது வரம்பு: 18 – 40 (SC/ST – 45, OBC – 43)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <>HERE.<<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..

News November 20, 2025

நாகை: பேருந்து நிலையத்தில் கிடந்த பிணம்

image

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று சுமார் 70 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் சம்பவயிடத்திற்கு பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!