News March 2, 2025
கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ‘ட்ரோன்’ சேவை

இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது மீனவர்கள் மாயமாகும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்பதற்கு புதிய முயற்சியை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. அதன்படி, கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க முதல் முறையாக ‘ட்ரோன்’ சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ‘ட்ரோன்’ மூலம் 100 கிலோ மீட்டர் தூரம் வரை கண்காணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News April 20, 2025
கடன் பிரச்சனையை தீர்க்கும் பைரவர் கோயில்

நாகை, வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில் வேதாரண்யத்திற்கு மேற்கே தகட்டூர் பைரவநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு மூலவராக பைரவர் காட்சி தருகிறார். இக்கோயிலில் திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் கடன்பிரச்சனை உள்ளவர்கள் மிளகு விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 19, 2025
நாகையில் இப்படிப்பட்ட இடங்களா ?

நாகை மாவட்டத்தில் இந்த சம்மருக்கு நீங்கள் போக வேண்டிய இடங்கள் இருக்கின்றது. அதில் இயற்க்கை அழகை காட்டும் கடற்கரைகள், ஆன்மிக தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என நீங்கள் அறிய வேண்டியது?
காயாரோகணசுவாமி கோவில், சௌந்தரராஜ பெருமாள் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோவில், சிக்கல் முருகன், கோடியக்கரை சரணாலயம் நாகை இலங்கை கப்பல் சேவை போன்றவைகளாகும். உங்கள் பகுதியினருக்கு Share செய்து பயனடையுங்கள்.
News April 19, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள்<