News April 1, 2025

கடன் பிரச்சனை தீர்க்கும் கோயில்

image

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள சவுந்தர்ராஜ பெருமாள் கோயிலை தரிசித்தால் கடனால் ஏற்படும் அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்வில் இன்பங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. மேலும், மனநிலை பாதிப்பு, சித்தபிரம்மை போன்ற மனநிலை பாதிப்புகளில் இருப்போருக்கு நிவர்த்தி அளிக்கும் தலமாகவும் இக்கோயில் நம்பப்படுகிறது.

Similar News

News November 19, 2025

திண்டுக்கல்லில் அதிர வைத்த விலை!

image

திண்டுக்கல்லில் கடந்த வாரம் முட்டை ஒன்று ரூ.6.50-க்கு விற்பனை ஆனது. ஆனால் முட்டையின் விலை தொடர்ந்து உயர்ந்ததால் நேற்றைய தினம் திண்டுக்கல்லில் ரூ.7-க்கு விற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு முட்டையின் விலை உயர்ந்து இருப்பது, அசைவ உணவு பிரியர்களை அதிர வைத்து இருக்கிறது.உங்கள் பகுதியில் முட்டை விலை என்ன மக்களே கமெண்ட் பண்ணுங்க!

News November 19, 2025

திண்டுக்கல் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

image

திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29). கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்தனர்.

News November 19, 2025

நத்தத்தில் கணவன் கண் முன்னே மனைவி பலி!

image

நத்தம்- கோலில்பட்டியை சேர்ந்தவர் ஆதிமூலம்(55). இவர் தனது மனைவி தமிழ்ச்செல்வியுடன் நேற்று முன்தினம் இரவு பைக்கில் கோபால்பட்டி சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.நத்தம் தாலுகா அலுவலகம் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்த பைக் சாலையில் நடந்து சென்றவர் மீது மோதி கவிழ்ந்தது.இதில் 3 பேரும் காயமடைந்த சிகிச்சை பெற்ற நிலையில் தமிழ்ச்செல்வி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!