News April 1, 2025
கடன் பிரச்சனை தீர்க்கும் கோயில்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள சவுந்தர்ராஜ பெருமாள் கோயிலை தரிசித்தால் கடனால் ஏற்படும் அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்வில் இன்பங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. மேலும், மனநிலை பாதிப்பு, சித்தபிரம்மை போன்ற மனநிலை பாதிப்புகளில் இருப்போருக்கு நிவர்த்தி அளிக்கும் தலமாகவும் இக்கோயில் நம்பப்படுகிறது.
Similar News
News November 18, 2025
திண்டுக்கல்: உள்ளூரில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்!

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Kissht Finance நிறுவனத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் 15 -Collection Executive பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தினசரி வசூல் செய்வது பணியாகும். அனுபவம் அவசியமில்லை, சம்பளம் வேலைக்கேற்ப வழங்கப்படுகிறது. படித்த 45 வயது வரை உள்ளவர்கள். இந்த லிங்கை <
News November 18, 2025
திண்டுக்கல்: உள்ளூரில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்!

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Kissht Finance நிறுவனத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் 15 -Collection Executive பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தினசரி வசூல் செய்வது பணியாகும். அனுபவம் அவசியமில்லை, சம்பளம் வேலைக்கேற்ப வழங்கப்படுகிறது. படித்த 45 வயது வரை உள்ளவர்கள். இந்த லிங்கை <
News November 18, 2025
நிலக்கோட்டை அருகே விபத்து –ஐயப்ப பக்தர் உயிரிழப்பு!

பட்டிவீரன்பட்டியை அடுத்த சுந்தர்ராஜபுரம் பெட்ரோல் பங்க் அருகே சபரிமலை தரிசனம் முடித்து கர்நாடகா நோக்கி சென்றுகொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேனில் பால் வேன் மோதியதால் பரிதாபமான விபத்து ஏற்பட்டது. இதில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு ஐயப்ப பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரண்டு பக்தர்கள் கடுமையாக காயமடைந்து வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


