News April 1, 2025
கடன் பிரச்சனை தீர்க்கும் கோயில்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள சவுந்தர்ராஜ பெருமாள் கோயிலை தரிசித்தால் கடனால் ஏற்படும் அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்வில் இன்பங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. மேலும், மனநிலை பாதிப்பு, சித்தபிரம்மை போன்ற மனநிலை பாதிப்புகளில் இருப்போருக்கு நிவர்த்தி அளிக்கும் தலமாகவும் இக்கோயில் நம்பப்படுகிறது.
Similar News
News November 27, 2025
நத்தம் அருகே நேர்ந்த சோகம்!

நத்தம்: சிரங்காட்டுபட்டியை சேர்ந்தவர் விவசாயி பழனிசாமி டூவீலரில் மங்களப்பட்டி பிரிவு அருகே ஒற்றன்குட்டு பகுதியில் சென்ற போது, பின்னால் சின்ன மலையூரை சேர்ந்த சரவணன் ஓட்டி வந்த டூவீலர் மோதியது. தடுமாறி விழுந்து பழனிச்சாமி, சரவணன், பின்னால் அமர்ந்து வந்த கணபதி உட்பட மூவரும் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணபதி இறந்தார். நத்தம் -இன்ஸ்பெக்டர் சிவராம கிருஷ்ணன் விசாரிக்கிறார்.
News November 27, 2025
திண்டுக்கல் அருகே இளைஞர் கைது

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே நடந்து சென்ற வேல் மற்றும் அவரது நண்பரிடம்
சத்யப்பிரியன் (24), என்பவர், உடைந்த பீர் பாட்டலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வாளர் சரவணன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில்
சம்பவத்திற்கு காரணமான சத்யப்பிரியன் கைது செய்யப்பட்டார்.
News November 27, 2025
திண்டுக்கல் அருகே இளைஞர் கைது

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே நடந்து சென்ற வேல் மற்றும் அவரது நண்பரிடம்
சத்யப்பிரியன் (24), என்பவர், உடைந்த பீர் பாட்டலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வாளர் சரவணன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில்
சம்பவத்திற்கு காரணமான சத்யப்பிரியன் கைது செய்யப்பட்டார்.


