News August 2, 2024
கடன் செயலி மிரட்டல் பெண் தற்கொலை

தூத்துக்குடி பால்பாண்டி நகரை சேர்ந்தவர் காவிய சுதா (22) திருமணம் ஆகி சில மாதங்களே ஆகியுள்ளன. இவர் கடன் செயலி மூலம் ரூபாய் ஒரு லட்சம் கடன் பெற்றுள்ளார். இதில் பாதியை கட்டி உள்ள நிலையில் இரண்டு மாதங்களாக பணம் கட்டாததால் செயலியை சேர்ந்தவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் மனமடைந்த காவிய சுதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News September 17, 2025
தூத்துக்குடி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News September 17, 2025
தூத்துக்குடி: உங்க நகை சீட் பாதுகாப்பா இருக்கா??

தூத்துக்குடி மக்களே, நீங்க சிறுக சிறுக சேமித்த பணத்தை வருங்கால புன்கைக்காக நகை சீட் போடுவோம்.. எனவே நகை சீட் போடும் போது இதல்லாம் கவனியுங்க.
1.அரசு அங்கீகார நிறுவனம்
2. மாதாந்திர தொகை
3. தள்ளுபடி, செய்கூலிகள்
4.பணத்தை திரும்பபெறுதல்
5.ஆவணக்கட்டணம் மற்றும் ரசீதுகள்
ஏற்கனவே நகை சீட்ல உள்ளவங்களும் இதல்லாம் சரிபாருங்க.தகவல்களுக்கு: 1800-11-4000 (அ) 14404 அழையுங்க.. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE…
News September 17, 2025
தூத்துக்குடி- சென்னை சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு

தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் செப்டம்பர் 29 அக்டோபர் 6, 13, 20, 27 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 11.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்- தூத்துக்குடி சிறப்பு ரயில் சென்னையிலிருந்து செப்டம்பர் 30 அக்டோபர் 7, 14, 21, 28 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 12:30 மணிக்கு புறப்படும். இந்த ரயிலுக்கு முன்பதிவு இன்று தொடங்குகிறது.