News August 2, 2024
கடன் செயலி மிரட்டல் பெண் தற்கொலை

தூத்துக்குடி பால்பாண்டி நகரை சேர்ந்தவர் காவிய சுதா (22) திருமணம் ஆகி சில மாதங்களே ஆகியுள்ளன. இவர் கடன் செயலி மூலம் ரூபாய் ஒரு லட்சம் கடன் பெற்றுள்ளார். இதில் பாதியை கட்டி உள்ள நிலையில் இரண்டு மாதங்களாக பணம் கட்டாததால் செயலியை சேர்ந்தவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் மனமடைந்த காவிய சுதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிப்காட் போலீசார் விசாரணை நடத்தினர்.
Similar News
News December 3, 2025
தூத்துக்குடி: இது இல்லாம கேஸ் புக் பண்ண முடியாது!

தூத்துக்குடி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 3, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

தூத்துக்குடி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 3, 2025
ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பிக்கு நீதிமன்றம் ஜாமின்

ஸ்ரீவைகுண்டம் காவல் சரகத்திற்கு டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்த முன்னாள் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தூத்துக்குடி வின்சென்ட் லாக்கப் மரண வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். இதனைத் தொடர்ந்து உடனடியாக சிறையில் அடைக்கப்பட்ட அவர் 9 மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் அவரை ஜாமினில் விடுவித்துள்ளது.


