News February 17, 2025
கடன்,நோய் தீர்க்கும் திருமூகூர் காளமேகப்பெருமாள்

மதுரைக்கு அருகிலுள்ள திருமூகூரில் அமைந்துள்ள காளமேகப்பெருமாள் கோயில் பழமையான பாண்டியர் கால கட்டடக்கலைக்கு சிறந்த உதாரணம். இந்த கோயில், சுதர்சன சேனையை தனி சன்னதியில் கொண்டது என்பது விசேஷம். தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தலத்தில் குடும்ப கடன், நோய் தீர பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். Share it
Similar News
News November 9, 2025
மதுரை: கல்லூரி பேருந்து விபத்தில் தொழிலாளி பலி

அழகர்கோயில் அருகே உள்ள தனியார் கல்லூரி வாகனம் நேற்று அழகர் கோயில் ரோட்டில், சுந்தர்ராஜன்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையில் மோதியது. ஒருவர் இரண்டு கால்களும் துண்டான நிலையில் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி ஆறுமுகம் இன்று உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் ஆட்டோ டிரைவர் கண்ணன் என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பன் திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 9, 2025
மதுரை சிறுவன் போக்சோவில் கைது

மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சிறுவன் (17) அவரிடம் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அவர் 3 மாத கர்ப்பம் என்பது தெரியவந்துள்ளது. இதுக்குறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை செய்து போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது.
News November 9, 2025
மதுரை சிறுவன் போக்சோவில் கைது

மதுரை நரிமேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சிறுவன் (17) அவரிடம் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அவர் 3 மாத கர்ப்பம் என தெரிந்தது. தல்லாகுளம் போலீசார் போக்சோ சட்டத்தில் சிறுவனை இன்று கைது செய்தனர்.


