News February 17, 2025
கடன்,நோய் தீர்க்கும் திருமூகூர் காளமேகப்பெருமாள்

மதுரைக்கு அருகிலுள்ள திருமூகூரில் அமைந்துள்ள காளமேகப்பெருமாள் கோயில் பழமையான பாண்டியர் கால கட்டடக்கலைக்கு சிறந்த உதாரணம். இந்த கோயில், சுதர்சன சேனையை தனி சன்னதியில் கொண்டது என்பது விசேஷம். தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தலத்தில் குடும்ப கடன், நோய் தீர பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். Share it
Similar News
News December 2, 2025
மேலூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி

மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டி புதுப்பட்டியை சேர்ந்த செல்வம்-ரேவதி தம்பதியரின் மகள் ராஜா மணி(15). இவர் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றிரவு தனது வீட்டின் மொட்டை மாடியில் செல்போனில் பேசியபடி நின்ற ராஜாமணி எதிர்பாராத விதமாக அங்கு சென்ற மின் கம்பியில் கை வைக்க, அதில் மின் கசிவு இருந்த சூழலில், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (01.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News December 2, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (01.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


