News August 25, 2024
கடனா அணைக்கு 6 கன அடியாக சரிந்த நீர்வரத்து

தென்காசி மாவட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மழைப்பொழிவு இல்லாததால் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனா அணைக்கு நீர்வரத்து ஆனது வினாடிக்கு 6 கன அடியாகவும் கருப்பாநதி அணைக்கு வினாடிக்கு 5 கன அடியாகவும் ராமநதி அணைக்கு வினாடிக்கு 21 கனஅடியாக, குண்டார் அணைக்கு 14 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது என மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
தென்காசி: தண்ணீரில் சடலத்தை சுமந்து சென்ற அவலம்

ஆழ்வார்குறிச்சி அருகே வடக்கு பாப்பான்குளம் பெரிய தெரு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல பாப்பான் கால்வாய் பகுதியில் கடந்து செல்வது வழக்கம். தற்போது மழை பெய்துள்ள நிலையில் தண்ணீரில் நனைந்தவாறு உடலை கொண்டு செல்லம் நிலை ஏற்பட்டது. விரைந்து அப்பகுதியில் பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
தென்காசி: உங்க போன் தொலைஞ்சா – கவலைப்படாதீங்க!

தென்காசி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கு <
News November 22, 2025
தென்காசி: IT வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு!

தென்காசி இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <


