News August 25, 2024
கடனா அணைக்கு 6 கன அடியாக சரிந்த நீர்வரத்து

தென்காசி மாவட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மழைப்பொழிவு இல்லாததால் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனா அணைக்கு நீர்வரத்து ஆனது வினாடிக்கு 6 கன அடியாகவும் கருப்பாநதி அணைக்கு வினாடிக்கு 5 கன அடியாகவும் ராமநதி அணைக்கு வினாடிக்கு 21 கனஅடியாக, குண்டார் அணைக்கு 14 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது என மாவட்ட நிர்வாகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Similar News
News October 26, 2025
தென்காசி: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; போன் போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு<
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.
News October 26, 2025
தென்காசியில் இஎஸ்ஐ குறைதீர்க்கூட்டம் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான இ எஸ் ஐ பி எஃப் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27ம் தேதி ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கல்லூரியில் வளாகத்தில் காலை 9 மணி முதல் நடைபெறும். இஎஸ்ஐ காப்பீட்டாளர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள் பங்கேற்று பயனடையலாம் என மண்டல துணை இயக்குனர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
தென்காசி: போஸ்ட் ஆஃபிஸ் வங்கி வேலை அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும் நிலையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <


