News October 9, 2024
கடந்த 6 மாதங்களில் ரூ.10 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சேலம், திருப்பூர், ஈரோடு, கோவை ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போர், முறையற்ற வகையில் பயணிப்போர், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்டவற்றை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.10,00,82,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
கோவையில் இங்கு மின்தடை

கோவையில் இன்று(12.10.25) மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம் மற்றும் கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News December 11, 2025
கோவையில் இங்கு மின்தடை

கோவையில் இன்று(12.10.25) மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம் மற்றும் கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News December 11, 2025
கோவையில் இங்கு மின்தடை

கோவையில் இன்று(12.10.25) மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம் மற்றும் கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.


