News January 2, 2025
கடந்த ஆண்டில் புதுச்சேரியில் 7250 வழக்குகள் பதிவு

புதுச்சேரியில் டிஜிபியாக சாலினி சிங் செயல்பட்டு வருகிறார் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து உள்ளிட்டவைகளுக்கு தனித்தனியாக போலீஸ் நிலையங்கள் உள்ளது இந்த நிலையில் புதுச்சேரி காரைக்கால் மாகி ஏனாம் ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் மற்றும் இதர போலீஸ் நிலையங்களில் என மொத்தம் கடந்த ஆண்டு 7250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்
Similar News
News November 13, 2025
புதுவை: ஸ்மார்ட் மீட்டர் பொருத்த எதிர்ப்பு

புதுவை, லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட வீடுகளில் நேற்று பழுதடைந்த மின் மீட்டர்களுக்கு பதிலாக ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் பணி நடந்தது. இதை அறிந்த தொகுதி எம்.எல்.ஏ வைத்தியநாதன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அப்பகுதிக்கு சென்று ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மின்துறை இளநிலை பொறியாளர் பவித்ரன் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News November 13, 2025
புதுவை: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News November 13, 2025
காரைக்கால்: நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பு

காரைக்கால் ராயன்பாளையத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் உண்டு உறைவிடப் பள்ளியான ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் 2026-2027ம் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பு நாளை (13.11.2025) திருபட்டினம் அரசு நடுநிலை பள்ளியில் காலை 9:30 முதல் 12:30 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பள்ளிகளின் விபரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


