News April 19, 2025

கடத்தப்பட்ட தொழிலதிபர் நாக்பூரில் மீட்பு?

image

மதுரை பீபிகுளத்தை சேர்ந்த கருமுத்து சுந்தரராமன் (56) என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனது நிலத்தை ஆக்கிரமித்து, அதை வீட்டு மனைகளாக மாற்றி சிலர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 அன்று கடத்தப்பட்டார். இந்நிலையில், அவர் நாக்பூரில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Similar News

News November 28, 2025

மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

image

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்­த­வர் மகபூப்­பாட்சா மகள் ஹமீ­தா­பானு(20). இவர் தெற்­கா­வணி மூலவீதியில் நகைக்­கடை ஒன்றில் வேலை பார்த்து வந்­தார். கடந்த 3 நாட்­க­ளாக வேலைக்கு செல்­ல­மல் இருக்க பெற்­றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்­ச­லில் இருந்து வந்­த இவர் இன்று பெட்­ரூமில் சேலை­யால் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். ஜெய்ஹிந்த்புரம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News November 28, 2025

மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

image

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்­த­வர் மகபூப்­பாட்சா மகள் ஹமீ­தா­பானு(20). இவர் தெற்­கா­வணி மூலவீதியில் நகைக்­கடை ஒன்றில் வேலை பார்த்து வந்­தார். கடந்த 3 நாட்­க­ளாக வேலைக்கு செல்­ல­மல் இருக்க பெற்­றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்­ச­லில் இருந்து வந்­த இவர் இன்று பெட்­ரூமில் சேலை­யால் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். ஜெய்ஹிந்த்புரம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

News November 28, 2025

மதுரை டூ திருவண்ணாமலை 265 சிறப்பு பஸ்கள்

image

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மதுரை மண்டல போக்கு வரத்து கழகத்தின் சார்பில் 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் வருகிற 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
https://www.tnstc.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!