News February 17, 2025

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

image

அரக்கோணம் டவுன் போலீசார் வின்டர்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை கண்டு அங்கிருந்து தப்பியோட முயன்ற 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (23) மற்றும் முத்துவைரம் (25) என்பதும் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 18, 2025

ராணிப்பேட்டை இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது!

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், பரிந்துரையின் பேரில், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலியல் (POCSO) வழக்கில் தொடர்புடைய எதிரி தேவக்குமார் (வ/26) என அறியப்படும் நபரை. இன்று (நவ.17) குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் காவல்த்துறையினர் கைது செய்தனர். பின், அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News November 18, 2025

ராணிப்பேட்டை: GOVT. வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

image

தமிழக அரசின் பள்ளி கல்விதுறையில், “பள்ளி உதவியாளர்” காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 10th, 12th முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கல் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.28,000 வரை வழங்கப்படும். மேலும், விருப்பமுள்ளவர்கள் வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்கள் வேலையை உறுதிப்படுத்துங்கள். மறக்காம ஷேர் பண்ணுங்க!

News November 18, 2025

ராணிப்பேட்டை: GOVT. வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

image

தமிழக அரசின் பள்ளி கல்விதுறையில், “பள்ளி உதவியாளர்” காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 10th, 12th முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கல் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.28,000 வரை வழங்கப்படும். மேலும், விருப்பமுள்ளவர்கள் வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்கள் வேலையை உறுதிப்படுத்துங்கள். மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!