News September 12, 2024

கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

image

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் படி இருந்த இளைஞரை இன்று (செப்டம்பர் 12) போலீசார் செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டர். போலீசாரிடம் சிக்கிய இளைஞர் சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார் (19) என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News September 17, 2025

செங்கல்பட்டில் மழை- மின்தடையா? கவலை வேண்டாம்!

image

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9444371912 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ <>X பக்கத்திலும்<<>> புகார்களை கொடுக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 17, 2025

செங்கல்பட்டில் கனமழை வெளுத்து வாங்கும்

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டமான காஞ்சிபுரத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 16 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது . எனவே வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. ஷேர் பண்ணுங்க.

News September 17, 2025

செங்கல்பட்டில் பெரியார் என்ன செய்தார் தெரியுமா?

image

தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. முதல் சுயமரியாதை மாநாடு, 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆம் தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்றது. இதில் ‘நாயக்கர்’ என்ற சொல் இருந்த இடத்தில் ‘பெரியார்’ என்ற சொல்லை முதன் முதலாகச் சேர்த்து ‘ஈ. வெ. இராமசாமிப் பெரியார்’ என சாதி பெயரை சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார்.

error: Content is protected !!