News September 12, 2024
கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் படி இருந்த இளைஞரை இன்று (செப்டம்பர் 12) போலீசார் செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டர். போலீசாரிடம் சிக்கிய இளைஞர் சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார் (19) என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 27, 2025
செங்கல்பட்டு: உங்கள் PHONEல் இது இருப்பது கட்டாயம்

1) TN alert: உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2) நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3) தமிழ் நிலம்: பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4) e-பெட்டகம்: உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5) காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.
இவைகளை பதிவிறக்க <
News October 27, 2025
செங்களப்பட்டு: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<
News October 27, 2025
MONTHA: செங்கல்பட்டில் மழை வெளுக்கும்!

வங்கக்கடலில் மோன்தா புயல் நேற்று நள்ளிரவு உருவான நிலையில் இன்று (அக்.27) செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், காலை முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்ய துவங்கியுள்ளது. நாளை தீவிர புயலாக மாறும் மோன்தா ஆந்திரா மாநிலம் காக்கிநாடா பகுதியில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மக்களே முன்னெச்சரிக்கையா இருங்க.


