News April 2, 2025
கஞ்சா கடத்திய 4 பேர் கைது: 210 கிலோ கஞ்சா பறிமுதல்

வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக ஆற்காடு தாலுகா காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சோதனை மேற்கொண்ட போலீசார் 210 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 கார்களை பறிமுதல் செய்து ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த ரெலிமஜி, கவுரப் திருப்பிடிகா உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Similar News
News November 23, 2025
ராணிப்பேட்டை: மோசமான சாலையா? இங்கு புகார் செய்யலாம்

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து<
News November 23, 2025
கலவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் டிசம்பர் 6ம் தேதி சனிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது சுமார் 10,000 மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் இந்த முகாமை மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்துகிறது. மேலும் விவரங்களுக்கு 94 884 664 68 ல் தொடர்பு கொள்ளலாம்.
News November 23, 2025
ராணிப்பேட்டை: விவசாயி விஷம் அருந்தி தற்கொலை

நெமிலி கீழ் வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மனைவி, 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். பெருமாள் தனது மகளின் திருமணத்திற்கு நிதி நிறுவனத்தில் 10 லட்சம் கடன் வங்கியிருந்தார், அதை சில மாதங்கள் கட்ட முடியாத நிலையில் நிதி நிறுவனத்திலிருந்து பெருமாள் வீட்டிற்கு வந்து வாக்கு வாதம் செய்துள்ளனர். இதில் மனமுடைந்த பெருமாள் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.


