News May 7, 2025
ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம்

தமிழக அரசு கலை பண்பாட்டு துறை, காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் ஓவிய, சிற்பக்கலைஞர் பங்கேற்கும் 2 நாள் பயிற்சி முகாம் வேலூரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது சுயவிவர குறிப்பை உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம் முகவரிக்கு மே10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
வேலூர்: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <
News November 18, 2025
வேலூரில் சூப்பர் வேலை; மாதம் ரூ.18,000 சம்பளம்!

வேலூரில் Easy Pest control நிறுவனத்தில் Pest control Technician பணிக்கான 5 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு எந்த கல்வி தகுதியும், முன் அனுபவமும் தேவையில்லை. 35 வயதுக்கு கீழ் உள்ள ஆண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News November 18, 2025
வேலூரில் சூப்பர் வேலை; மாதம் ரூ.18,000 சம்பளம்!

வேலூரில் Easy Pest control நிறுவனத்தில் Pest control Technician பணிக்கான 5 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு எந்த கல்வி தகுதியும், முன் அனுபவமும் தேவையில்லை. 35 வயதுக்கு கீழ் உள்ள ஆண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <


