News March 28, 2025
ஓரினச் சேர்க்கை மோகம் – வாலிபருக்கு கத்திக்குத்து

மேட்டூரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அதே பகுதியை சேர்ந்த தங்கவேலு என்ற முதியவரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக புருஷோத்தமன் முதியவரைப் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர், புருஷோத்தமனை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் போலீசார் விசாரணை.
Similar News
News December 2, 2025
BREAKING: சேலம் மக்களே..நாளை கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, சேலம் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வெளியில் செல்லும் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஷேர் பண்ணுங்க மக்களே!
News December 2, 2025
BREAKING: சேலம் மக்களே..நாளை கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, சேலம் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வெளியில் செல்லும் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஷேர் பண்ணுங்க மக்களே!
News December 2, 2025
BREAKING: சேலம் மக்களே..நாளை கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை, சேலம் மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் வெளியில் செல்லும் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஷேர் பண்ணுங்க மக்களே!


