News August 25, 2024
ஓமலூரில் இபிஎஸ் தலைமையில் கூட்டம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று சேலம் வழக்கறிஞர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. திமுக அரசு அதிமுக நிர்வாகிகள் மீது போடப்படும் பொய் வழக்குகளை எதிர்கொள்வது தொடர்பாக சேலத்தில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,
Similar News
News November 18, 2025
ஏற்காடு தொழிலாளி துடிதுடித்து பலி!

சேலம்: ஏற்காடு கொளகூர் கிராமத்தைச் சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி பாக்கியராஜ். இவர் நேற்று காரடியூரில் மரம் லோடு ஏற்று விட்டு லாரியில் திரும்பும் போது குறுக்கே சென்ற மின்கம்பின் மீது மோதி மயங்கி விழுந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாதியிலேயே பாக்யராஜ் இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 18, 2025
ஏற்காடு தொழிலாளி துடிதுடித்து பலி!

சேலம்: ஏற்காடு கொளகூர் கிராமத்தைச் சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி பாக்கியராஜ். இவர் நேற்று காரடியூரில் மரம் லோடு ஏற்று விட்டு லாரியில் திரும்பும் போது குறுக்கே சென்ற மின்கம்பின் மீது மோதி மயங்கி விழுந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாதியிலேயே பாக்யராஜ் இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 18, 2025
சேலம்: மின்தடை அறிவிப்பு – நாளை ரெடியா இருங்க!

எட்டிகுட்டைமேடு துணை மின்நிலையம், ஜலகண்டாபுரம் துணை மின்நிலையம், மல்லூர் துணை மின்நிலையம், வேம்படிதளம் துணை மின்நிலையம், தாரமங்கலம் துணை மின்நிலையங்களில் நாளை மாதந்திர மின் பராமப்ரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் பகுதி மக்களுக்கு ஷேர் பண்ணுங்க!


