News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி.. இன்றே கடைசி நாள்

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 ஓட்டுநர், நடத்துனர் காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே <
Similar News
News December 3, 2025
தருமபுரி: தினம் தினம் வீட்டில் சண்டை; +1 மாணவன் தற்கொலை!

ஏ.ஜெட்.டி.அள்ளி எர்ரப்பட்டியைச் சேர்ந்த +1 மாணவன் ஹரீஷ் (15), நேற்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். தந்தையின் மதுப் பழக்கத்தினால் தாயுடன் ஏற்பட்ட சண்டையே அவரது மனவேதனைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கொலைக்கு முன் நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
News December 3, 2025
தருமபுரி: தினம் தினம் வீட்டில் சண்டை; +1 மாணவன் தற்கொலை!

ஏ.ஜெட்.டி.அள்ளி எர்ரப்பட்டியைச் சேர்ந்த +1 மாணவன் ஹரீஷ் (15), நேற்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். தந்தையின் மதுப் பழக்கத்தினால் தாயுடன் ஏற்பட்ட சண்டையே அவரது மனவேதனைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கொலைக்கு முன் நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
News December 3, 2025
தருமபுரி: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

தருமபுரி மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணிகள் நேற்று (டிச.02) மாவட்டம் முழுவதும் பல நிலையங்களில் ஒழுங்காக நடத்தப்பட்டது. மாவட்ட இரவு ரோந்து அலுவலர் டிஎஸ்பி எம்.ரவிச்சந்திரன் தலைமையில் தருமபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு உட்பட அனைத்து பிரிவுகளிலும் எஸ்ஐ/ எஸ்எஸ்ஐ அதிகாரிகள் கண்காணிப்பில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். அவசர உதவிக்கு தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்!


