News April 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி.. இன்றே கடைசி நாள்

image

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 ஓட்டுநர், நடத்துனர் காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 3, 2025

தருமபுரி: பசுமை விருதுக்கு ரூ.1,00,000 பரிசு!

image

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ரூ.1 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. பசுமை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பங்காற்றுபவர்கள் www.tnpcb.gov.in 4 https://dharmapuri.nic.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் 20-01-2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு 04342-270005 தொடர்பு கொள்ளவும்.

News December 3, 2025

தருமபுரி: சாப்பாடு குழைந்ததால் சிறுமி தற்கொலை!

image

தருமபுரி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ள சசிகலாவின் மகள் நிவேதா நாகு (17), +2 படிப்பை முடித்தவர். அடுப்பில் சாதம் குழைந்தது தொடர்பாக தாய் சசிகலா கண்டித்துள்ளார். இதனால், மனவேதனையடைந்த நிவேதானாகு வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார். உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 3, 2025

தருமபுரி: சாப்பாடு குழைந்ததால் சிறுமி தற்கொலை!

image

தருமபுரி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ள சசிகலாவின் மகள் நிவேதா நாகு (17), +2 படிப்பை முடித்தவர். அடுப்பில் சாதம் குழைந்தது தொடர்பாக தாய் சசிகலா கண்டித்துள்ளார். இதனால், மனவேதனையடைந்த நிவேதானாகு வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார். உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!