News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த லிங்கை <
Similar News
News December 2, 2025
மைய கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இன்று (நவ.01) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பேரிடர் மேலாண்மை மைய கட்டுப்பாட்டு அறையை ஆட்சியர் .கலைச்செல்வி மோகன்,பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா. முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. ச.ரவிச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.
News December 2, 2025
காஞ்சியில் இன்று உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு

இன்று (டிச.01) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஆட்சியர் கலைச்செல்வி மோகன், தலைமையில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. உடன் சார் ஆட்சியர் ஆஷிக் அலி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.த.ரா செந்தில் ஆகியோர் உள்ளனர்.
News December 2, 2025
காஞ்சி:மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

இன்று (டிச.01) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்றது. வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


