News April 5, 2025
ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் செயின் பறிப்பு

சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பால சரஸ்வதி (60), இவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு சப்தகிரி ரயிலில் வந்து கொண்டிருந்தனர். ஏப்ரல் 3 இரவு அரக்கோணம் ரயில் நிலையம் 5வது நடைமேடையில் ரயில் நின்று புறப்படும் போது அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் பால சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். ரயில்வே போலீசில் நேற்று புகார் தெரிவித்தார்.
Similar News
News December 10, 2025
ராணிப்பேட்டை: பெண்ணிற்கு ஆபாச படம் அனுப்பியவர் கைது!

அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு(39) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமறிமுகமானார். இருவரும் அடிக்கடி பேசிக்கொண்டனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறிய கணேஷ் பாபு, அப்பெண்ணிற்கு 10 ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், தக்கோலம் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் கணேஷ் பாபு கைது செய்யப்பட்டார்.
News December 10, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச-10) காலை வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News December 10, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச-10) காலை வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


