News April 2, 2025

ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்: இளைஞர் கைது

image

மதுரையில் இருந்து சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை பாடி பகுதியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் அண்மையில் பயணம் செய்தார். ரயில் விழுப்புரம் அருகே வந்தபோது, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் அவருடன் பயணித்த அருள்பாண்டி வெயது (24) என்பவர் குடிபோதையில் சில்மிஷம் செய்துள்ளார். ரயில் விழுப்பரம் ரயில் நிலையதிற்கு வந்ததும், அந்த நபரை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News February 7, 2026

விழுப்புரத்தில் இன்று மின் தடை!

image

மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(பிப்.7) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திரு.வி.ரோடு, கந்தசாமி நகர், குருசாமி மின்னை தெரு, பழைய பேருந்து நிலையம், கே.கே.ரோடு, நேருஜி ரோடு, எம்.ஜி.ரோடு உள்ளிட்ட 21 பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 7, 2026

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அவதி!

image

விழுப்புரம்: திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு உத்தரவின் பேரில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்ப்பட்டது. கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஆகையால், இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News February 7, 2026

விக்கிரவாண்டி அருகே தூக்கிட்டு தற்கொலை!

image

விழுப்புரம்; விக்கிரவாண்டி அருகே மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(41). இவருக்கும் மனைவி சுபாஷினிக்கும்(34) இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த ராஜா, வீட்டின் மின் விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்த் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜாவின் அண்ணன் அர்ச்சுணன் பெரியதச்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதியப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!