News April 2, 2025
ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்: இளைஞர் கைது

மதுரையில் இருந்து சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை பாடி பகுதியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் அண்மையில் பயணம் செய்தார். ரயில் விழுப்புரம் அருகே வந்தபோது, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் அவருடன் பயணித்த அருள்பாண்டி வெயது (24) என்பவர் குடிபோதையில் சில்மிஷம் செய்துள்ளார். ரயில் விழுப்பரம் ரயில் நிலையதிற்கு வந்ததும், அந்த நபரை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News November 27, 2025
விழுப்புரம்:தலைவிதியை மாற்றும் விழுப்புரம் சிவன் கோயில்

விழுப்புரம் கோலியனூரில் வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடப்பட்ட மிக பழமையான கோயிலாகும். இந்த ஆலயம் நரசிம்ம பல்லவரால் 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பூர்வ ஜென்ம தோஷம் நீங்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News November 27, 2025
விழுப்புரம்:தலைவிதியை மாற்றும் விழுப்புரம் சிவன் கோயில்

விழுப்புரம் கோலியனூரில் வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடப்பட்ட மிக பழமையான கோயிலாகும். இந்த ஆலயம் நரசிம்ம பல்லவரால் 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பூர்வ ஜென்ம தோஷம் நீங்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News November 27, 2025
விழுப்புரம்:தலைவிதியை மாற்றும் விழுப்புரம் சிவன் கோயில்

விழுப்புரம் கோலியனூரில் வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடப்பட்ட மிக பழமையான கோயிலாகும். இந்த ஆலயம் நரசிம்ம பல்லவரால் 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பூர்வ ஜென்ம தோஷம் நீங்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க


