News April 19, 2025
ஓடும் ரயிலில் தவறி விழுந்து பைனான்ஸ் ஊழியர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 27). இவர் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்ய ஜோலார்பேட்டை – கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் பயணம் செய்த போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 10, 2026
கிருஷ்ணகிரியில் பவர் கட்!

கிருஷ்ணகிரியில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (ஜனவரி 10) சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய கோயில் ஹட்கோ, ஆலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இதை உடனே அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க!
News January 10, 2026
கிருஷ்ணகிரியில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் எண்!

கிருஷ்ணகிரி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 10, 2026
கிருஷ்ணகிரி: பட்டதாரிகளே.., மிஸ் பண்ணிடாதீங்க!

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ள 50 ‘Data Entry Operator’ காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.24,356 சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்திருந்தாலே போதுமானது, விண்ணப்பிக்க ஜன.13ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


