News April 19, 2025

ஓடும் ரயிலில் தவறி விழுந்து பைனான்ஸ் ஊழியர் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் காரகுப்பம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 27). இவர் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்ய ஜோலார்பேட்டை – கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் பயணம் செய்த போது எதிர்பாரத விதமாக தவறி விழுந்து சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News December 14, 2025

கிருஷ்ணகிரி: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

image

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

கிருஷ்ணகிரி: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

image

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

கிருஷ்ணகிரி: கிணற்றில் விழுந்து இளம் பெண் பலி!

image

கிருஷ்ணகிரி, அருகேநரசிபுரம் கிராமத்தில் வசித்து வரும் லோகேஷ் என்பவரின் மகள், பலவனபள்ளியில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று (டிச-13) மதியம் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் குடிப்பதற்காக சென்றுள்ளார். இதில் சுமார் 15அடி ஆழமுள்ள குளத்தின் அருகே சென்றபோது கால் தவறி குளத்தில் விழுந்தது தெரியவந்து. பின் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிர் இழந்தார்.

error: Content is protected !!