News April 14, 2024
ஓடும் பேருந்தில் மாணவன் பலி

வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் வேதமூர்த்தி. இவர் அரசு கல்லூரியில் 1 ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் கல்லூரி செல்ல தனியார் பேருந்தில் ஏறி முன் வாசல் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார். சக்கம்பட்டி அருகே பேருந்து வளைவில் திரும்பும் போது கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 28, 2025
தேனி: டிப்ளமோ முடித்தால் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி!

தேனி மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News November 28, 2025
தேனி: கவனக்குறைவால் இளைஞர் உயிரிழப்பு.!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் (35). இவர் தேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (நவ.26) ஆதிபட்டி அருகே சென்றபோது இவரது லாரி பழுதானது. கவன குறைவாக லாரியின் அடியில் சென்று பழுது பார்த்துள்ளார். அப்பொழுது திடீரென லாரி நகர்ந்ததில் லாரியின் சக்கரம் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
News November 28, 2025
தேனி: கவனக்குறைவால் இளைஞர் உயிரிழப்பு.!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் குமார் (35). இவர் தேனி மாவட்டத்தில் டிப்பர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (நவ.26) ஆதிபட்டி அருகே சென்றபோது இவரது லாரி பழுதானது. கவன குறைவாக லாரியின் அடியில் சென்று பழுது பார்த்துள்ளார். அப்பொழுது திடீரென லாரி நகர்ந்ததில் லாரியின் சக்கரம் தலையில் ஏறி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.


