News January 2, 2025
ஓசூர் வீராங்கனைக்கு அர்ஜுனா விருது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த நித்யஸ்ரீ சுமதி சிவன் 2024 பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதேபோல் 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர், கலப்பு மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவுகளில் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் தட்டி தூக்கினார். அவரை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இன்று அர்ஜுனா விருது அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 3, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் நேற்று இரவு – இன்று (டிச.03) காலை வரை, நடைபெறும் நைட் ரவுண்ட் பணிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. அதில், DSP ஆனந்தராஜ் தலைமையில் ஐந்து உள்ளடக்கங்களில் ஆய்வாளர்கள் — சத்யமூர்த்தி, அன்பழகன், செந்தில்குமார், சையது முகமது, சந்ததிக ஹுசைன் — தங்களது காவல் நிலைய எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். உதவி தேவைப்படும் பட்சத்தில் இவர்களை அழைக்கலாம்.
News December 3, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் நேற்று இரவு – இன்று (டிச.03) காலை வரை, நடைபெறும் நைட் ரவுண்ட் பணிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. அதில், DSP ஆனந்தராஜ் தலைமையில் ஐந்து உள்ளடக்கங்களில் ஆய்வாளர்கள் — சத்யமூர்த்தி, அன்பழகன், செந்தில்குமார், சையது முகமது, சந்ததிக ஹுசைன் — தங்களது காவல் நிலைய எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். உதவி தேவைப்படும் பட்சத்தில் இவர்களை அழைக்கலாம்.
News December 3, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் நேற்று இரவு – இன்று (டிச.03) காலை வரை, நடைபெறும் நைட் ரவுண்ட் பணிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது. அதில், DSP ஆனந்தராஜ் தலைமையில் ஐந்து உள்ளடக்கங்களில் ஆய்வாளர்கள் — சத்யமூர்த்தி, அன்பழகன், செந்தில்குமார், சையது முகமது, சந்ததிக ஹுசைன் — தங்களது காவல் நிலைய எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். உதவி தேவைப்படும் பட்சத்தில் இவர்களை அழைக்கலாம்.


