News August 26, 2024

ஓசூர் நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் பலி

image

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த கோர விபத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார்கள் மற்றும் பேருந்துகள் என அடுத்தடுத்து 13 வாகனங்கள் மீது மோதியது. இதில், கார் ஓட்டுநர் உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால், ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Similar News

News December 9, 2025

கிருஷ்ணகிரி: உங்க நிலத்தை காணமா??

image

கிருஷ்ணகிரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி.<> இங்க க்ளிக்<<>> பண்ணி LOGIN செய்து பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க. SHARE பண்ணுங்க

News December 9, 2025

கிருஷ்ணகிரியில் இங்கெல்லாம் இன்று மின்தடை

image

கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், மத்தூர், சிவம்பட்டி, குள்ளம்பட்டி, போச்சம்பள்ளி, பாரூர், அரசம்பட்டி பண்ணந்தூர், புலியூர் வாடமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

ஒசூர் அருகே கணவனை கொன்ற மனைவி கைது

image

ஒசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி முத்துலட்சுமி திருணத்துக்குப் பிறகும் சூர்யாவுடன் பழங்கி வந்துள்ளார். இதைப் பார்த்த சரவணன், முத்துலட்சுமியை கண்டித்துள்ளார். இதை முத்துலட்சுமி சூர்யாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து தகாத உறவுக்கு இடையூறாக இருந்த சரவணனை நேற்று (டிச.8) குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி உள்பட 4 பேரை ஓசூர் டவுன் போலீஸார் கைது செய்தனர்.

error: Content is protected !!