News May 10, 2024
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி கௌசல்யா என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. இதில் ஒரே பிரசவத்தில் கௌசல்யா பால்பாண்டி தம்பதியினருக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் என மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. மேலும், குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 7, 2025
திருப்பூர்: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

திருப்பூர் மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 2569 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு வேலைக்கு ஏற்ப டிப்ளமோ, பிஎஸ்சி பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.10ம் தேதிக்குள், இந்த லிங்கை <
News December 7, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் என்பவரிடம் சோதனை மேற்கொண்ட போது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்த சுமார் 2.870 கிலோ பறிமுதல் செய்த போலீசார், ரூபேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 7, 2025
திருப்பூரில் அதிரடி கைது!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே திருப்பூர் வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் என்பவரிடம் சோதனை மேற்கொண்ட போது, அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடமிருந்த சுமார் 2.870 கிலோ பறிமுதல் செய்த போலீசார், ரூபேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


