News December 5, 2024
ஒரே நாளில் 69 மனுக்கள் மீது விசாரணை

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தலைமையில் நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 69 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 55 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 14 மனுக்கள் மீது மேல் விசாரணையும் செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.
Similar News
News December 18, 2025
கோவை: மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இடம், வீடு, சொத்து, குடும்பம், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 47 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 45 மனுகளுக்கு சுமூக தீர்வும், 2 மனுக்களுக்கு மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
News December 18, 2025
கோவை: மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இடம், வீடு, சொத்து, குடும்பம், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 47 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 45 மனுகளுக்கு சுமூக தீர்வும், 2 மனுக்களுக்கு மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
News December 18, 2025
கோவை: மக்கள் குறைதீர்ப்பு முகாம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இடம், வீடு, சொத்து, குடும்பம், பண பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 47 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 45 மனுகளுக்கு சுமூக தீர்வும், 2 மனுக்களுக்கு மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.


