News September 28, 2024

ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று பேர் தற்கொலை

image

தென்காசி ஆய்க்குடி அருகே உள்ள கம்பளி பகுதியை சார்ந்த முருகேசன் என்பவர் விபத்தின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுமன உளைச்சலில்இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் எங்கே சென்றார் என தெரியவில்லை. இந்நிலையில், நேற்று இரவு முருகேசனின் மகன் தோட்டத்தில் பார்த்தபோது அவரது தந்தை, தாத்தா, பாட்டி ஆகிய 3 பேரும் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்

Similar News

News December 1, 2025

விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரண தொகை

image

தென்காசி மாவட்டம் , துரைச்சாமி புரத்தில் 24.11.25 அன்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் வாரிசுதாரர்களிடம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரண தொகையினை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் K.K.S.S.R. ராமச்சந்திரன் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News December 1, 2025

தென்காசி பெண்கள் கவனத்திற்கு – அரசு வேலை!

image

தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு (பெண்)வழக்கு பணியாளர் பணியிடத்திற்கு ஒரு காலிப்பணியிடத்திற்கு ரூ.18,000 தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. <>LINK<<>>-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE

News December 1, 2025

தென்காசி பெண்கள் கவனத்திற்கு – அரசு வேலை!

image

தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு (பெண்)வழக்கு பணியாளர் பணியிடத்திற்கு ஒரு காலிப்பணியிடத்திற்கு ரூ.18,000 தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. <>LINK<<>>-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE

error: Content is protected !!