News May 17, 2024

ஒருவரை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு

image

பெரிய மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுஜாதா என்பவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் முருங்கை மரம் மற்றும் குப்பை கொட்டுவது தொடர்பான பிரச்சனையில் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து சுஜாதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சரவணன் உட்பட நான்கு பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 27, 2025

கள்ளக்குறிச்சி: தகாத உறவால் 10 லட்சம் நாமம்!

image

சின்னசேலத்தைச் சேர்ந்த பெண் ஓட்டல் உரிமையாளரிடம் பழகி ரூ.10 லட்சம் வரை பெற்றவர் வெங்கட்மணி (30). அப்பெண் பேசுவதை தவிர்த்ததால் ஆத்திரமடைந்த அவர், தனிமையில் எடுத்த புகைப்படங்களை கணவருக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வெங்கட்மணியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 26, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.17,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

image

கள்ளக்குறிச்சி மக்களே, INFLUX நிறுவனத்தின் மூலம் ஒரகடம் & ஸ்ரீபெரும்புதூர்-ல் Production/Quality/Assembly பணிக்கு 100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு BE, டிப்ளமோ (அ) டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.16,500-ரூ.17,000 வரை வழங்கப்படும். 18-24 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். உணவு & போக்குவரத்து வசதி இலவசம். டிச.15-க்குள் இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம்.

News November 26, 2025

கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஜவ்வாது உசேன் பொறுப்பேற்பு

image

கள்ளக்குறிச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ராபின்சன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜவ்வாதுஉசேன் பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளராக ஜவ்வாது உசேன் இன்று (நவ.26) பொறுப்பேற்று கொண்டார்.

error: Content is protected !!