News April 21, 2025
ஒரகடம் அருகே லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் (23) ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள வல்லம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.இவர், நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) இரவு பைக்கில் ஒரகடத்தில் இருந்து வல்லம் பகுதிக்கு சென்றார். அப்போது, ஒரகடம் துணை மின் நிலைய சந்திப்பில் லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தார்.
Similar News
News December 6, 2025
காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாம்பரநாதர் கோயிலில் வருகிற 8 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு டிசம்பர் 8 ஆம் தேதி, காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 149 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News December 6, 2025
காஞ்சிபுரம்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. இங்கு <
News December 6, 2025
காஞ்சிபுரம்: ரயில்வேயில் ரூ. 42,000 வரை சம்பளத்தில் வேலை!

RITES இரயில்வே நிறுவனம், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் <


