News January 23, 2025

ஒன்றிய குழுவிடம் நாகை எம்.பி கோரிக்கை மனு

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் கலந்துகொண்டு ஒன்றிய குழுவிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17% ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஈரப்பதத்தை 17%லிருந்து உயர்த்தி 22% வழங்க வேண்டும் என கூறியிருந்தார். 

Similar News

News November 28, 2025

தொழில் பழகுநர் பயிற்சியாளர் முகாம்-ஆட்சியர் தகவல்

image

வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் 8.12.2025 காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தேசிய தொழில் பழகுநர் பயிற்சிக்கு பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் சான்றிதழ் உடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

தொழில் பழகுநர் பயிற்சியாளர் முகாம்-ஆட்சியர் தகவல்

image

வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் 8.12.2025 காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தேசிய தொழில் பழகுநர் பயிற்சிக்கு பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் சான்றிதழ் உடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

தொழில் பழகுநர் பயிற்சியாளர் முகாம்-ஆட்சியர் தகவல்

image

வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் 8.12.2025 காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தேசிய தொழில் பழகுநர் பயிற்சிக்கு பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் சான்றிதழ் உடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!