News May 16, 2024

ஒசூரில் தார் சாலை அமைக்கும் பணி ஆய்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 40ஆவது வார்டிற்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவரும், 40வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் பார்வதி அவர்களின் கணவருமான M.நாகராஜ் அவர்கள் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Similar News

News November 27, 2025

கிருஷ்ணகிரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கிருஷ்ணகிரி மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News November 27, 2025

கிருஷ்ணகிரியில்: 5 இடங்களில் ராகி கொள்முதல் நிலையங்கள் திறப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து ராகி நேரடியாக கொள்முதல் செய்ய முதற்கட்டமாக, குப்பச்சிப்பாறை, மதக்கொண்டப்பள்ளி, சாமனப்பள்ளி, பாகலூர் மற்றும் பேரிகை ஆகிய கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடங்களில் நாளை (நவ.28) 5 இடங்களில் ராகி கொள்முதல் நிலையங்கள் திறக்க உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்தார்.

News November 27, 2025

கிருஷ்ணகிரி: இளைஞருக்கு 6 ஆண்டு சிறை!

image

ஓசூரில் செயின் பரிப்பில் ஈடுபட்டு வந்த குமார் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சிப்காட் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று (26.11.25) ஓசூர் நீதிமன்ற நீதிபதி ஜெய் மணி தலைமையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் முடிவில் குமாருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பார்த்துக்கொள்ள கூறினார்.

error: Content is protected !!