News October 23, 2024
ஐப்பசி மாத சஷ்டியை முன்னிட்டு எட்டுக்குடியில் சிறப்பு வழிபாடு

ஐப்பசி மாத சஷ்டி திதியை முன்னிட்டு எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் இக்கோவிலில் மூலவராக உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு 14 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து, விபூதி காப்பு சாத்தப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Similar News
News December 6, 2025
நாகை ஊர்காவல் படையில் வேலை – எஸ்.பி

நாகை மாவட்ட ஊர்காவல் படையில் பணிபுரிய 18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட திடகாத்திரமான 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண்கள், ஆதார், கல்வி சான்று, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வரும் டிச.15-ம் தேதி நாகை ஆயுத படை மைதானத்தில் நடைபெறும் நேர்முக தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம் என நாகை மாவட்ட எஸ்.பி செல்வகுமார் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
News December 5, 2025
நாகை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

நாகை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தவலை SHARE பண்ணுங்க.!
News December 5, 2025
நாகை: BE போதும் அரசு வேலை ரெடி!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க


