News March 25, 2025
ஐந்து வயது மேற்பட்ட குழந்தைகளின் விரல் பதிவு அவசியம்!

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அவர்களின் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் விரல் ரேகையை அருகில் இருக்கும் ரேஷன் கடைகளில் பதிவு செய்வது அவசியம் என்றும், இதனை இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்திருக்கிறார். தெரிந்தவர்கள் பயனடைய உடனே அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்..
Similar News
News October 15, 2025
நாகையில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. இனி அந்த கவலை வேண்டாம். நிலத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய <
News October 15, 2025
நாகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

நாகை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News October 15, 2025
நாகை மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்!

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தலைஞாயிறு பகுதியில் அதிகபட்சமாக 3 செ.மீ. மழை பெய்துள்ளது. வேளாங்கண்ணி 2.8 செ.மீ, நாகை 2.6 செ.மீ, திருப்பூண்டி 1.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் கோடியக்கரை, வேதாரண்யம், திருக்குவளை பகுதிகளில் தலா ஒரு செ.மீ-க்கும் குறைவாக மழை பதிவாகி உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் மந்தமான வானிலை நிலவி வருவதோடு ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்து வருகிறது.