News August 2, 2024
ஐடிஐ நேரடி சேர்க்கை தேதி நீட்டிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, நாகலாபுரம், திருச்செந்தூர், வேப்பலோடை ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் இணையதள வாயிலான சேர்க்கை முடிவடைந்துள்ளது. தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கை தேதி வரும் 16ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
தூத்துக்குடியில் வேலை வாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் நவ. 22ம் தேதி நடைபெற உள்ளன. இந்த முகாமில் பல்வேறு கல்வித் தகுதிகள் கொண்ட வேலை தேடுபவர்கள் கலந்து கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் ஆகியவற்றால் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
News November 18, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

தூத்துக்குடி மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <
News November 18, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

தூத்துக்குடி மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <


