News August 16, 2024

ஏரியூர் அருகே மனைவியை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவர்

image

ஏரியூர் அருகே உள்ள ஒட்டன் ஊரை சேர்ந்தவர் கோவிந்தன் இவரும் இவரது மனைவி சின்னப்பொண்ணு ஆகிய இருவரும் ஆடுகளை மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். ஆடு விற்பனையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்று கோவிந்தன் மனைவி சின்னப்பொண்ணை கல்லால் தாக்கி கொலை செய்து, பின் அவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏரியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Similar News

News November 26, 2025

தருமபுரி: GOVT. வேலை தேடுபவர் கவனத்திற்கு! நாளை கடைசி நாள்!

image

இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் கிளெர்க், ஸ்டேஷன் மாஸ்டர் போன்ற 8868 காலி பணியிடங்களை நிரப்புவதர்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்து, டிகிரி அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், மகா சம்பளமாக ரூ.19,900 – ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், நாளைக்குள் (நப.27) இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News November 26, 2025

தருமபுரியில் SIR விழிப்புணர்வு வாகனம் – ஆட்சியர் துவக்கம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கும் விதமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தை கலெக்டர் சதீஷ் இன்று (நவ.26) மதியம் 2 மணி அளவில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, ஒன்றிய செயலாளர் காவேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

News November 26, 2025

தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

image

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<> E-பெட்டகம் <<>>என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்யாலாம். SHARE IT

error: Content is protected !!