News April 21, 2025

ஏரியில் குளிக்கச் சென்றன் மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

image

திருப்பத்தூரை சேர்ந்த ஆர்யா (12) என்ற மாணவர் பெங்களூருவில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நண்பர்களுடன் பெரியவெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த ஆர்யா, திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Similar News

News December 9, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணியில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர். இதில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ரோந்து குழுக்கள் செயல்படுகிறது.

News December 9, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணியில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர். இதில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ரோந்து குழுக்கள் செயல்படுகிறது.

News December 9, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணியில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர். இதில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ரோந்து குழுக்கள் செயல்படுகிறது.

error: Content is protected !!