News April 21, 2025

ஏரியில் குளிக்கச் சென்றன் மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

image

திருப்பத்தூரை சேர்ந்த ஆர்யா (12) என்ற மாணவர் பெங்களூருவில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நண்பர்களுடன் பெரியவெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த ஆர்யா, திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Similar News

News December 24, 2025

திருப்பத்தூர்: தும்மியதால் சிறுவன் பரிதாப பலி!

image

நாட்றம்பள்ளி அடுத்த மயிலாரம்பட்டி பகுதியில் சிலம்பரசன் என்பவர், நேற்று(டிச.23) இருசக்கர வாகனத்தில் தனது குடுத்தினருடன், சென்றுக்கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக, சிலம்பரசனுக்கு தும்மல் வந்த நிலையில், நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், சாலையோர மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சிலம்பரசனின் மகன் அஸ்வினுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

News December 23, 2025

இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (23-12-2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களின் பகுதிகளில் இரவு நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதம் குறித்து கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என செய்தி வெளியிட்டுள்ளது.

News December 23, 2025

திருப்பத்தூர்: 12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

image

1.இந்திய ரயில்வே துறையில் 311 காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, LLB, MBA, M.A Degree, Degree with Diploma in P.R / Mass Communication / Advertising / Journalism / Labour Laws, M.Sc psychology முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT

error: Content is protected !!