News April 10, 2025
ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்: கலெக்டர் தகவல்

தமிழக கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலம், மீன்வளத்தை பாதுகாக்க ஏப்.15 முதல் ஜூன்.14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள், இழுவைப் படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி ராமநாதபுரம் விசைப்படகுகள், இழுவைப் படகு மீனவர்கள் ஏப்.15- ஜூன் 14 வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
இராமேஸ்வரம் – திருப்பதி இடையே சிறப்பு ரயில்

இராமேஸ்வரம் – திருப்பதி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி டிச.02, 09 ஆகிய தேதிகளில் இராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:10 க்கு திருப்பதி சென்றடையும். அதேபோல் திருப்பதியில் இருந்து டிச.03,10 ஆகிய தேதிகளில் காலை 11:15 க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:45 இராமேஸ்வரம் வந்தடையும். இதற்கான முன்பதிவு நாளை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
News November 27, 2025
இராமேஸ்வரம் – திருப்பதி இடையே சிறப்பு ரயில்

இராமேஸ்வரம் – திருப்பதி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி டிச.02, 09 ஆகிய தேதிகளில் இராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:10 க்கு திருப்பதி சென்றடையும். அதேபோல் திருப்பதியில் இருந்து டிச.03,10 ஆகிய தேதிகளில் காலை 11:15 க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:45 இராமேஸ்வரம் வந்தடையும். இதற்கான முன்பதிவு நாளை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
News November 27, 2025
இராமேஸ்வரம் – திருப்பதி இடையே சிறப்பு ரயில்

இராமேஸ்வரம் – திருப்பதி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி டிச.02, 09 ஆகிய தேதிகளில் இராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:10 க்கு திருப்பதி சென்றடையும். அதேபோல் திருப்பதியில் இருந்து டிச.03,10 ஆகிய தேதிகளில் காலை 11:15 க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:45 இராமேஸ்வரம் வந்தடையும். இதற்கான முன்பதிவு நாளை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.


