News April 11, 2024
ஏப்ரல்.19 ஆம் தேதி நடவடிக்கை பாயும் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவிஆணையர் மின்னல்கொடி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19ஆம் தேதி தொழில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவு விடுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்கள் 93444 47888, 99408 97894 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
Similar News
News December 9, 2025
தூத்துக்குடி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

தூத்துக்குடி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News December 9, 2025
தூத்துக்குடி: வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை

ஏரல் அருகே ஆலடியூர் சேர்ந்தவர் தங்கராஜ் (78). இவர் துபாயில் மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கராஜ் சொந்த ஊருக்கு வந்தார். இவர் நேற்று ஆற்றங்கரை தெருவில் இருந்து முக்காணி ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். சம்பவ இடத்திலேயே தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 9, 2025
தூத்துக்குடியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.தூத்துக்குடி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0461-2335111
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


