News August 14, 2024

ஏடிஎம் மையத்தில் மின்சாரம் தாக்கி 102 வயது முதியவர் பலி

image

தண்டையார்பேட்டை சாஸ்திரி நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் விஜய் அம்மாள் என்பவர் தனது தந்தை மல்லையா(102) என்பவருடன் இன்று பணம் எடுக்க சென்றுள்ளார். ஏ.டி.எம்மிற்கு வெளியே நின்ற மல்லையா அருகில் இருந்த ஏ.சி கம்பரசரில் கை வைத்த போது மின்சாரம் தாக்கியுள்ளது. மயங்கிய அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மல்லையா ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

Similar News

News December 6, 2025

சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

image

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” 15.12.2025 முதல் 19.12.2025 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி இப்பயிற்சி, இந்நிறுவன வளாகத்தில் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 9360221280 / 9840114680 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

News December 6, 2025

சென்னை: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News December 6, 2025

சென்னை: 15 ஆயிரம் போலிசார் குவிப்பு!

image

இன்று (டிச-06) பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் உஷார் நிலையில் சென்னையில் மட்டும் 15 ஆயிரம் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் கோவில் சுற்றுலாதளம் பொது இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

error: Content is protected !!