News December 4, 2024
எஸ்.பி. தலைமையிலான குற்ற ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மொத்தம் 38 நபர்களை (04.12.2024) இன்று நேரடியாக வரவழைத்து பாராட்டினார்.
Similar News
News December 14, 2025
புதுகை: வாலிபர் அடித்துக்கொலை – 2 பேர் அதிரடி கைது!

பொன்னமராவதி, வையாபுரி இடையன்பாறை என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இலுப்பூர் வட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (32) என்ற வாலிபர் மர்மமாக இறந்து கிடந்ததார். இதுகுறித்த வழக்கில் காரையூர் போலீசார் சக்திவேல் (38), அஜித் (23) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பெரும் பாண்டியனை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
News December 14, 2025
புதுகை: வாலிபர் அடித்துக்கொலை – 2 பேர் அதிரடி கைது!

பொன்னமராவதி, வையாபுரி இடையன்பாறை என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இலுப்பூர் வட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (32) என்ற வாலிபர் மர்மமாக இறந்து கிடந்ததார். இதுகுறித்த வழக்கில் காரையூர் போலீசார் சக்திவேல் (38), அஜித் (23) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பெரும் பாண்டியனை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
News December 14, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு 10 மணி முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


